505
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படம் எடுத்து சீறி...

255
சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் ஃபோஸ்டர்ஸ் டின் பீர் வாங்கி குடித்த 2 பேருக்கு வாந்தி மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலாவதி தேதி ஜனவரி மாதமே முடி...

640
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த பிடாரிச்சேரியில் ரேசன் கடை திறப்பு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏவை வரவேற்க திமுக கொடிகட்டி ஸ்பீக்கர் வைத்த நிலையில் , இளம் போதை ஆசாமி ஒருவர் சாலை நடுவில் படுத்துக்...

1143
சென்னை அம்பத்தூரில் மது போதையில் ரகளை செய்த இளைஞர்கள் சிலர், தட்டிக்கேட்ட காவலரை தாக்கி மண்டையை உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள புளூ பேக்கேஜ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொ...

2572
விருத்தாச்சலம் கடைவீதியில் குடிபோதையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பைக்கை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்த நிலையில், சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் சென்று தங்கள் இரு சக்கரவாகனத்தை ...

3027
ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் கழிவறைக்குள் புகுந்த புள்ளிங்கோ இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த பெண் ஒருவர், அந்த இளைஞரின் தலைமுடியை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூளை பூசி விரட்டிய சம்பவம் அரங்க...

1314
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேலை தேடிச் சென்றவர் மீது குடிபோதை ஆசாமி பைக்கில் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த மலையரசன் என்பவர் வறுமை காரணமாக வேடசந்தூரில் ...



BIG STORY